மாவையே எமது தெரிவு- சீ.வீ.கே.சிவஞானம்!
வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மாவட்டகுழுவின் தீர்மானத்திற்கமைவாக, இன்று ஊடகவியலாளர் சந்திப்பு நடக்கவுள்ளதை தமிழ்பக்கம் காலையிலேயே குறிப்பிட்டிருந்தது. அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் … Continue reading மாவையே எமது தெரிவு- சீ.வீ.கே.சிவஞானம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed